புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில் (Holy Cross College, Nagercoil) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோயில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

துறைகள்

அறிவியல்

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி பயன்பாடு

கலை மற்றும் வணிகவியல்

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பிரஞ்சு
  • சமூக பணி
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads