பெரம்பூர் பழனியாண்டவர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பழனியாண்டவர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் பகுதியில்,[1][2] 13.113100°N, 80.247300°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும். மூலவர் 'பழனியாண்டவர்' என்று அழைக்கப்படுகிறார். தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை முதலிய திருவிழா நாட்களில் சிறப்பு அலங்காரங்களில் பூசைகள் நடைபெறுகின்றன.
திராவிடக் கட்டிடக்கலையில் உருவாக்கம் பெற்ற இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads