பெருந்திரட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெருந்திரட்டு என்பது தத்துவராயர் திரட்டிய ஒரு தொகுப்பு நூல். [1]
- குறுந்திரட்டு
 
என்னும் இரண்டு நூல்கள் ஆசியர் சொரூபானந்தரின் ஆணைப்படி இவரால் திரட்டி உருவாக்கப்பட்டவை.
- காலம் 15-ஆம் நூற்றாண்டு
 
பெருந்திரட்டு நூலமைதி
- தொகுத்த தத்துவராயர் தன் ஆசிரியரின் ஆசிரியர் பெயரால் திரட்டிச் ‘சிவப்பிரகாசர் பெருந்திரட்டு’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.
 - நூலிலுள்ள பாடல்கள் – பாயிரம் 12, நூல் 2821, ஆக 2833 பாடல்கள்
 
நூல் சொல்லும் செய்திகள்
- உலகாயதம் முதல் வேதாந்தம் ஈறாக உள்ள மதக் கோட்பாடுகளும், கண்டனமும்
 - ஞான சாதனங்கள்
 - யோக முறைமைகள்
 - குருவின் அருமை பெருமைகள்
 
பெருந்திரட்டு மேற்கோள் நூல்கள்
பெருந்திரட்டில் சேர்க்கப்பட்டுள்ள முன்னோர் நூல்கள்
  | 
  | 
  | 
முதலானவை
- இவருக்கு முன் தமிழில் வேதாந்த நூல்
 
- பரமார்த்த தரிசனம் (பட்டர் மொழிபெயர்த்த பகவத் கீதை)
 
- இவருக்குப் பின் தமிழில் வேதாந்த நூல்
 
- கைவல்ய நவநீதம்
 - ஞானவாசிட்டம்
 
சில செய்திகள்
- புதிய பாடல்களுக்குப் பழநூல் பெயர்களைச் சார்த்தியுள்ளார்.
 - கொள்கை மறுப்புப் பாடல்கள் இணைந்து வருகின்றன.
 - தேவாரத்துக்குப் பெயர் சூட்டியது
- திருக்கடைக்காப்பு (சம்பந்தர் தேவாரம்)
 - தேவாரம் (அப்பர் தேவாரம்)
 - திருப்பாட்டு (சுந்தரர் தேவாரம்)
 
 
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
 
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads