பேரரசர் டைக்ரேன்சு

From Wikipedia, the free encyclopedia

பேரரசர் டைக்ரேன்சு
Remove ads

இரண்டாம் டைக்ரேன்சு (Tigranes II, ஆர்மீனியம்: Տիգրան Բ), பரவலாக பேரரசர் டைக்ரேன்சு (ஆர்மீனியம்: Տիգրան Մեծ டைக்ரேன் மெட்சு; பண்டைக் கிரேக்கம்: Τιγράνης ὁ Μέγας டைக்ரேனசு ஹொ மெகாசு; இலத்தீன்: Tigranes Magnus)[1] (கி.மு. 140  55) ஆர்மீனிய இராச்சியத்தின் அரசராக இருந்தவர் ஆவார். இவரது காலத்தில் உரோமைக் குடியரசுக்கு கிழக்கில் இருந்த மிகுந்த வலிமையான நாடாக ஆர்மீனிய இராச்சியம் விளங்கியது.[2] டைக்ரேன்சு அர்த்தாக்சியட் அரசமரபைச் சேர்ந்தவராவார். இவரது ஆட்சிக்காலத்தில் ஆர்மீனிய அரசு மிகவும் விரிவடைந்திருந்தது. இதனால் பேரரசர் என அழைக்கப்பட்ட டைக்ரேன்சு பார்த்திய இராச்சியம், செலுக்சித் இராச்சியம், உரோமைக் குடியரசுடன் பல போர்களை நிகழ்த்தினார்.

விரைவான உண்மைகள் பேரரசர் டைக்ரேன்சு, ஆட்சி ...
Thumb
பேரரசர் டைக்ரேன்சு ஆட்சியில் பெரிதாக விரிவடைந்திருந்த நிலையில் ஆர்மீனிய இராச்சியம்
Remove ads

மேற்சான்றுகள்

மேலதிகத் தகவல்களுக்கு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads