மண்ணடி செங்கழுநீர் பிள்ளையார் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மண்ணடி செங்கழுநீர் பிள்ளையார் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் ஜார்ஜ் டவுன் பகுதிக்கு அண்மையிலுள்ள மண்ணடி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும்.[1][2][3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மண்ணடி செங்கழுநீர் பிள்ளையார் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13.1011°N 80.2888°E ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads