மலையாங்குளம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலையாங்குளம் என்ற கிராமம் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1][2] நான்கு புறமும் குளங்களால் சூழப்பட்டதால் இப்பெயர் பெற்றது.
இவ்வூரை கடமன் குளம் வடக்கு மற்றும் மேற்கிலும், பாறை குளம் கிழக்கு மற்றும் தெற்கிலும் சூழ்ந்துள்ளன. விவசாயம் இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாகும்.
Remove ads
ஊரைச்சுற்றி உள்ள கோவில்கள்
- சந்தனமாரியம்மன் கோவில்
- விநாயகர் கோவில்
- பார்வதி கோவில்
- வாழ வந்த அம்மன் கோவில்
- அய்யனார் கோவில்
- கூடாரக் கோவில்
- வெள்ளப் பட்டான் கோவில்
- காளியம்மன் கோவில்
- அணைந்தச்சி கோவில்
- எல்லையம்மன் கோவில்
நிறுவனங்கள்
இங்கு ஜெய் பாரத் பஞ்சாலை ,வி எல் ஜெ அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. வீரப்பா இந்து நடுநிலைப் பள்ளி மக்களுக்கான தொடக்க கல்வியை அளித்து வருகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads