மாரரஞ்சனி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாரரஞ்சனி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 25வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 25வது இராகத்திற்கு ஷராவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]

இலக்கணம்

Thumb
மாரரஞ்சனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி231 ப த1 நி1 ஸ்
அவரோகணம்:ஸ் நி11 ப ம13 ரி2
  • இது பாண என்றழைக்கப்படும் 5வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

உருப்படிகள்

மேலதிகத் தகவல்கள் வகை, உருப்படி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads