மிகுராசு மாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிகுராசு மாலை என்பது தமிழில் தோன்றிய முதல் இசுலாமிய இலக்கியங்களுள் ஒன்று. இது கிபி 1590 ஆண்டளவில் இயற்றப்பட்டது. இது நபிகள் பெருமானார் "பெருமானார் புறாக் என்னும் மின்பரியிலேறி வானுலகடைந்து இறைத்தரிசனம் பெற்று மீண்ட வரலாற்றைக் கூறுகின்றது."[1]
அடிப்படையாகக் கொண்ட சிற்றிலக்கியங்கள்
- மிகுராசு நாமா
- மிகுராசு வளம்
- மிகுராசு-லி-ஆரிஃபீன்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads