யசோவர்மன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

யசோவர்மன் (Yashovarman) ஹர்ஷவர்தனருக்குப் பின் கன்னோசியை தலைநகராக் கொண்டு, கி பி எட்டாம் நூற்றாண்டில் வட இந்தியாவை ஆண்ட மன்னர் ஆவார்.

விரைவான உண்மைகள் யசோவர்மன், கன்னோசி மன்னர் ...

யசோவர்மன் அரசவையில் புகழ்பெற்ற சமஸ்கிருத மொழி கவிஞர்களான பவபூதி மற்றும் வாக்பதி இருந்தனர்.

சமண சமய சாத்திரங்களின் படி, யசோவர்மனுக்குப் பின்னர் அவரது மகன் ஆமா என்பவர் கன்னோசியை 749 முதல் 753 முடிய ஆண்டதாக குறிப்பிடுகிறது.[1]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads