ரகஸ்யத்ரயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரகஸ்யத்திரயம் [1] என்னும் நூல் வைணவத்தின் மூன்று மந்திரங்களை விளக்கும் நூல். நூலின் ஆசிரியர் பரகால நல்லான். இவரைத் 'திருவரங்கச் செல்வனார்' என்றும், 'பரகாலாச்சார்யர்' என்றும் குறிப்பிடுகின்றனர். இவரது இந்த நூலையும் 'ரகஸ்யார்த ப்ரதீபிகை' என்றும், பரகால நல்லான் ரகஸ்யம் என்னும் வழங்குவர்.
நூல் அளவில் பெரிதாக உள்ளது. [2]. ஓம் நமோ நாராயணாய - மந்திரம் 72 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மந்திரம் [3] 126 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மந்திரம் சரமலோகம். [4] [5] இந்த மந்திரம் இந்த நூலில் 110 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. இந்த நூல் மணிப்பிரவாள நடையில் உள்ளது. [6]
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads