விருச்சகேது

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விருச்சகேது (Vrishaketu), கர்ணன் - விருஷாலி இணையர்க்கு பிறந்த ஒன்பது மகன்களில் இரண்டாமவர். குருச்சேத்திரப் போரில் விருச்சகேது தவிர மற்ற அனைத்து சகோதரர்கள், 16ஆம் நாள் போருக்கு முன், பாண்டவப் படைகளால் கொல்லப்பட்டனர். [1]. [2] 17ஆம் நாள் போரில் கர்ணன் இறந்த பின், கர்ணனின் பிறப்பின் இரகசியம், குந்தியின் மூலம் பாண்டவர்கள் அறிந்ததால், குருச்சேத்திரப் போருக்குப் பின் பாண்டவர், விருச்சகேதுவிற்கு அங்க நாட்டின் அரசனாக முடிசூட்டினார்கள்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads