Map Graph

சுரண்டை நகராட்சி

சுரண்டை நகராட்சி, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். முன்னர் இது பேரூராட்சியாக இருந்தது. மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் தலைமையிடம் சுரண்டை நகரம் ஆகும்.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg