காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி
சென்னை, மேடவக்கத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகாயிதே மில்லத் ஆடவர் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், சென்னை, மேடவக்கத்தில், தம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபட்டுள்ளது. இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
Read article
Nearby Places

நன்மங்கலம் வன பகுதி

மேடவாக்கம்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
மாதம்பாக்கம் ஏரி
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஓர் ஏரி
நெமிலிச்சேரி (செங்கல்பட்டு மாவட்டம்)
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில்
வேங்கைவாசல்
இராஜகீழ்ப்பாக்கம்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கௌரிவாக்கம்