கீழப்பாவூர் நரசிம்மர் கோயில்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் என்பது தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ளது. நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று இராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.
Read article
Nearby Places

கீழப்பாவூர்
தென்காசி மாவட்ட பேரூராட்சி

சுரண்டை
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி

தென்காசி
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

வீரகேரளம்புதூர்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சிவசைலம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம்

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
பாவூர்சத்திரம்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

சுரண்டை நகராட்சி