திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் (ஆங்கிலம்:Thiruvennainallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். திருவெண்ணெய்நல்லூர் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Read article