ஆங்கிலேய-பர்மியப் போர்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
ஆங்கிலேய-பர்மியப் போர்கள் (Anglo-Burmese Wars) தெற்காசியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர், கோன்பவுங் வம்சத்தினர் ஆண்ட பர்மாவை கைப்பற்றும் நோக்கில், பர்மியர்களுக்கு எதிராக மூன்று போர்கள் மேற்கொண்டனர். இறுதியாக 1885ஆம் ஆண்டில் நடந்த மூன்றாம் பர்மியப் போரில், பர்மாவை ஆங்கிலேயர்கள் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர் . அவை; [1][2]
- முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1824-1826)
- இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1852 - 1853)
- மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (1885 - 1886)