ஆதமங்கலம் புதூர்
From Wikipedia, the free encyclopedia
ஆதமங்கலம் புதூர் (ஆங்கிலம்:Adamangalam pudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் ( முன்பு : போளூர் வட்டம்) உள்ள ஒரு நகரியம் ஆகும்.
விரைவான உண்மைகள்
ஆதமங்கலம் புதூர் சாமிநாதவுடையார் நல்லூர் | |||||||
— நகரியம் — | |||||||
அமைவிடம் | 12°33′22″N 78°56′24″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருவண்ணாமலை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி. முருகேஷ், இ. ஆ. ப [3] | ||||||
நகரியத் தலைவர் | வெ.ந . சாமிநாத உடையார் (அண்ணா தி.மு.க ) | ||||||
ஆணையர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
19,000 (2001[update]) • 6,333/km2 (16,402/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
3.0 சதுர கிலோமீட்டர்கள் (1.2 sq mi) • 134 மீட்டர்கள் (440 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு