ஆழ்வார்குறிச்சி
From Wikipedia, the free encyclopedia
ஆழ்வார்குறிச்சி (ஆங்கிலம்:Alwarkurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில்இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள சிவசைசலத்தில் உள்ள சிவசைலம் கோயிலில் பங்குனி மாதம் கடைசி நாள் அன்று பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதருக்குத் தேர் திருவிழா நடைபெறுகிறது மேலும் தை பூசத்தன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.[3]
விரைவான உண்மைகள்
ஆழ்வார்குறிச்சி | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தென்காசி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
10,043 (2011[update]) • 715/km2 (1,852/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 14.05 சதுர கிலோமீட்டர்கள் (5.42 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/alwarkurichi |
மூடு