இரண்டாம் மகாலகதேவன்
மால்வாவின் பரமார மன்னன் / From Wikipedia, the free encyclopedia
மகாலகதேவன் (Mahalakadeva) (இறப்பு பொ.ச.1305) அல்லது மக்லக் தேவன் என்றும் அறியப்படும் இவன், மத்திய இந்தியாவிலிருந்த பரமார வம்சத்தின் அரசனாவான். வம்சத்தின் கடைசியாக அறியப்பட்ட ஆட்சியாளனான இவன் தில்லியின் அலாவுதீன் கில்சியின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
விரைவான உண்மைகள் இரண்டாம் மகாலகதேவன், மால்வாவின் மன்னன் ...
இரண்டாம் மகாலகதேவன் | |
---|---|
மகாராசாதிராசா | |
மால்வாவின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி – 24 நவம்பர் 1305 |
முன்னையவர் | இரண்டாம் போஜன் |
பின்னையவர் | பதவி ஒழிக்கப்பட்டது |
பிரதிநிதி | கோகதேவன் |
இறப்பு | 24 நவம்பர் 1305 மாண்டு, மால்வா, இந்தியா |
குழந்தைகளின் பெயர்கள் | ஒரு மகன் போரில் கொல்லப்பட்டான்[1] |
வம்சம் | பரமாரப் பேரரசு |
தந்தை | ஒருவேளை இரண்டாம் செயவர்மன் |
மதம் | இந்து சமயம் |
மூடு