கார்த்திகேசு சிவத்தம்பி
From Wikipedia, the free encyclopedia
கார்த்திகேசு சிவத்தம்பி (மே 10, 1932 - சூலை 6, 2011) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.[1][2][3]
விரைவான உண்மைகள் கார்த்திகேசு சிவத்தம்பி, பிறப்பு ...
கார்த்திகேசு சிவத்தம்பி | |
---|---|
பிறப்பு | (1932-05-10)10 மே 1932 கரவெட்டி, யாழ்ப்பாணம் |
இறப்பு | சூலை 6, 2011(2011-07-06) (அகவை 79) |
கல்வி | PhD (பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், 1970) MA (இலங்கைப் பல்கலைக்கழகம், 1963) |
பணி | பேராசிரியர் |
பெற்றோர் | வள்ளியம்மை T.P.கார்த்திகேசு (பண்டிதர், சைவப்புலவர்) |
வாழ்க்கைத் துணை | ரூபவதி நடராஜா (1963) |
பிள்ளைகள் | கிரித்திகா தாரிணி வர்த்தனி |
மூடு