கிருஷ்ணதேவராயன்
கிருஷ்ண தேவராயர் / From Wikipedia, the free encyclopedia
கிருஷ்ணதேவராயர் (Krishnadevaraya, கிருட்டிணதேவராயர் [1]) விஜயநகரப் பேரரசின் பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவர் ஆவார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகும். இவர், கன்னட மற்றும் தெலுங்கு மக்களிடையே பெரும் வீரனாக மதிக்கப்படுவதுடன், இந்தியாவின் பெருமைமிகு அரசர்களில் ஒருவருமாவார். இவர், ஆந்திர போஜன், கன்னட ராஜ்ய ராம ரமணன் என்றும் அழைக்கப்பட்டவர். இவரைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் போத்துக்கீசப் பயணிகளான, டொமிங்கோ பயஸ் (Domingos Paes), பெர்னாவோ நுனிஸ் (Nuniz) ஆகியோரின் எழுத்துக்கள் மூலமாகவே கிடைத்துள்ளன. இவர் துளுவ வம்சத்தை சேர்ந்த பேரரசர் ஆவார்.[2]
விரைவான உண்மைகள் துளுவ மரபு, முன்னிருந்தவர் ...
துளுவ மரபு | |
---|---|
விஜயநகரப் பேரரசர் | |
முன்னிருந்தவர் | வீரநரசிம்ம ராயன் |
அச்சுத தேவ ராயன் | |
அரசி | சின்னம்பிகா, திருமலாம்பிகா |
துளுவம் | ಶ್ರೀ ಕೃಷ್ಣದೇವರಾಯ |
கன்னடம் | ಶ್ರೀ ಕೃಷ್ಣದೇವರಾಯ |
தெலுங்கு | శ్రీ కృష్ణదేవరాయ |
அரச குலம் | துளுவ மரபு |
தந்தை | துளுவ நரச நாயக்கன் |
தாய் | நாகலா தேவி |
மூடு
மேலதிகத் தகவல்கள் விசயநகரப் பேரரசு ...
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மூடு