கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (Gurjara-Pratihara) (ஆட்சிக் காலம்: 650 - 1036), என்பது மேற்கு இந்தியாவில் குப்த பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் கி. பி 550ல் ராஜா அரிச்சந்திரனால் தற்கால ஜோத்பூரை தலைமையிடமாகக் கொண்டு மேவார் அரசை நிர்மாணித்து, தெற்கு இராஜஸ்தான் மற்றும் வடக்கு குஜராத்தின் பெரும்பகுதிகளான கூர்ஜர நாட்டை தன் ஆளுகையில் கொண்டுவந்தார்.
விரைவான உண்மைகள் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, நிலை ...
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கி. பி 650–1036 | |||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||
தலைநகரம் | கன்னௌசி | ||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம், பிராகிருதம் | ||||||||||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியகால பேரரசுகள் | ||||||||||||||||
• தொடக்கம் | கி. பி 650 | ||||||||||||||||
• இராஜஸ்தான் போர் | கி. பி 738 | ||||||||||||||||
கிபி 1008 | |||||||||||||||||
• முடிவு | 1036 | ||||||||||||||||
|
மூடு
கி. பி 650இல் கன்னோசியை [1] தலைநகராகக் கொண்டு கூர்ஜர-பிரதிகார அரச குலம், தற்கால குஜராத், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் பகுதிகளை ஆட்சி செய்தது. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இராஷ்டிரகூடர்கள் கூர்ஜர-பிரதிகார பேரரசை வென்று முடிவுக்கு கொண்டு வந்தனர்.