கோ. போ. இராதாகிருஷ்ணன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கோ. போ. இராதாகிருஷ்ணன் (C. P. Radhakrishnan)(பிறப்பு 1957) என்பவர் சி. பி. ஆர். என அறியப்படுபவர் ஆவார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் கோயம்புத்தூரிலிருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டரும் ஆவார். இவர் 18 பிப்ரவரி 2023 அன்று ஜார்கண்ட் ஆளுநராக பதவியேற்றார்.
விரைவான உண்மைகள் கோ. போ. இராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் ஆளுநர் ...
கோ. போ. இராதாகிருஷ்ணன் | |
---|---|
ஜார்கண்ட் ஆளுநர்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 பிப்ரவரி 2023 | |
தலைவர், இந்திய கயிறு வாரியம், சிறு குறு தொழில் அமைச்சகம்[2] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர், 2014 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1998–2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | மு. இராமநாதன் |
பின்னவர் | கே. சுப்பராயன் |
தொகுதி | கோயம்புத்தூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 அக்டோபர் 1957 (1957-10-20) (அகவை 66) திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஆர். சுமதி |
வாழிடம் | திருப்பூர் |
முன்னாள் கல்லூரி | வ. உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி |
வேலை | விவசாயம் |
மூடு