சங்க கால நாட்டு மக்கள்
From Wikipedia, the free encyclopedia
சங்க காலத்தில் மூவேந்தரின் ஆட்சியின் கீழ் இருந்த சேர, சோழ, பாண்டிய நாடுகள் மட்டுமல்லாமல் கொங்கு நாடு, தொண்டை நாடு, அருவாள் நாடு முதலான குறு நாடுகளும் தன்னாட்சி பெற்றிருந்தன. அந்நாட்டு மக்கள் இனங்கள் அந்நாட்டின் பெயரால் குறிக்கப்பட்டனர். அந்நாட்டு இனங்கள் தொகுப்பு (34) ஒன்றினை இங்குக் காணலாம். அவர்களைப் பற்றிய செய்தியையும் ஆங்காங்கே காணலாம்.
மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...
மூடு