சிவகாசி
இது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிறப்பு நிலை நகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
சிவகாசி திரைப்படத்திற்கான கட்டுரையைப் பார்க்க.
சிவகாசி (Sivakasi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டம் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இந்த மாநகராட்சி தற்போது 48 வார்டுகளைக் கொண்டுள்ளது.[4]
விரைவான உண்மைகள்
சிவகாசி | |||||||
— மாநகராட்சி — | |||||||
அமைவிடம் | 9°27′12″N 77°48′09″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | விருதுநகர் | ||||||
வட்டம் | சிவகாசி வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] | ||||||
சட்டமன்றத் தொகுதி | சிவகாசி | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
ஜி. அசோகன் (இ.தே.கா) | ||||||
மக்கள் தொகை | 2,60,047 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 127 மீட்டர்கள் (417 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு
சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு, சிவகாசி நகராட்சி 24 ஆகத்து 2021 அன்று தமிழ்நாடு மாநிலத்தின், 21-ஆவது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.