சுருதகீர்த்தி
From Wikipedia, the free encyclopedia
சுருதகீர்த்தி இராமாயணக்கதையில் வரும் சத்ருகனனின் மனைவி ஆவாள். மிதிலை மன்னர் சனகனின் உடன்பிறந்தானான குசத்துவசனின் இரண்டாவது மகள் ஆவாள்.[1] இவளுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
சுருதகீர்த்தி இராமாயணக்கதையில் வரும் சத்ருகனனின் மனைவி ஆவாள். மிதிலை மன்னர் சனகனின் உடன்பிறந்தானான குசத்துவசனின் இரண்டாவது மகள் ஆவாள்.[1] இவளுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.