செ. செந்தில்குமார்
From Wikipedia, the free encyclopedia
செ. செந்தில்குமார்[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாஸை விட 63,301 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார்.[2][3]
விரைவான உண்மைகள் செ. செந்தில்குமார், இந்திய மக்களவை உறுப்பினர் ...
செ. செந்தில்குமார் | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | தருமபுரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | ஷோபனா |
உறவுகள் | டி. என். வடிவேலு (தாத்தா) |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
பெற்றோர் |
|
மூடு