ஜஞ்சிரா இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
ஜாஞ்சிரா இராச்சியம் (Janjira State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் முருத்-ஜாஞ்சிரா கோட்டை ஆகும். இது தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் முருத் தாலுகா, ரோகா தாலுகா மற்றும் ஸ்ரீவர்தன் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜாஞ்சிரா இராச்சியம் 839 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,10,389 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த சித்தியர்கள் இசுலாமிய அடிமை வீரர்கள் ஆவார். ஜாஞ்சிரா இராச்சியத்தின் கீழ் தற்கால குஜராத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் ஜாப்ராபாத் இராச்சியம் இருந்தது.
விரைவான உண்மைகள்
ஜஞ்சிரா இராச்சியம் जंजिरा रियासत | |||||
பிரித்தானிய இந்தியாவின் சுதேச சமஸ்தானம் (1759 - 1948) | |||||
| |||||
கொடி | |||||
Janjira 1896 | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1489 | |||
• | இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | |||
பரப்பு | |||||
• | 1931 | 839 km2 (324 sq mi) | |||
Population | |||||
• | 1931 | 110,389 | |||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | ராய்கட் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா |
மூடு