ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் பிரித்தானிய இந்தியப் பேரரசில், மன்னராட்சியாக விளங்கியது. ஜம்மு காஷ்மீர் இராச்சியம் 1846இல் நிறுவப்பட்டு, இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947-இல் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள்
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் | ||||||
மன்னர் அரசு பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
வரலாற்றுக் காலம் | புதிய ஏகாதிபத்தியம் | |||||
• | நிறுவப்பட்டது | 16 மார்ச் 1846 | ||||
• | மன்னராட்சி கலைக்கப்பட்டது | 17 நவம்பர் 1952 | ||||
தற்காலத்தில் அங்கம் | இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் சீனா |
மூடு