திருவாலவாய்
From Wikipedia, the free encyclopedia
திருவாலவாய் என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் தொன்மவியல் பாண்டியர்களின் தலை நகரங்களுள் ஒன்று. கீர்த்தி பூசன பாண்டியன் ஆட்சியில் தலைநகரம் தென்மதுரையிலிருந்து இங்கு மாற்றப்பட்டது.[1]
- ஆலவாய் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு ஊரைப் பற்றி அறிய, ஆலுவா என்ற பக்கத்தைப் பார்க்கவும்.