திரூர்
From Wikipedia, the free encyclopedia
திருவூர் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
திரூர் நகராட்சி கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இது கோழிக்கோட்டில் இருந்து 41 கி.மீட்டர் தொலைவிலும், மலப்புறத்தில் இருந்து 26 கி.மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகராட்சி 16.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 53,650 மக்கள் வாழ்ந்தனர்.
விரைவான உண்மைகள்
— நகரம் — | |
அமைவிடம் | 10°54′N 75°55′E |
மாவட்டம் | மலப்புறம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 2 மீட்டர்கள் (6.6 அடி) |
மூடு
இங்கு வெற்றிலைச் செடியை பயிரிடுகின்றனர்.
இங்குள்ள துஞ்சத்து எழுத்தச்சன் வீட்டில் துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திறப்பு விழா நடந்தது.[1]