தேசிய அரண்மனை அருங்காட்சியகம்
திபெத்தில் உள்ள அருங்காட்சியகம் / From Wikipedia, the free encyclopedia
தேசிய அரண்மனை அருங்காட்சியகம்(ஆங்கிலம்:NationalPalace Museum) தைபே மற்றும் தைபோ, சியாயி கவுண்டி, தைவான் போன்ற நாடுகளில் உள்ளது. இங்கு, பண்டைய சீன அரசின் கலைப்பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகள் கிட்டத்தட்ட 700,000 என்ற எண்ணிக்கையில் ஒரு நிரந்தர சேகரிப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு கற்காலத்தில் இருந்து நவீன காலம் வரை சீன கலையின் 8,000 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கியது.[2]
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
國立故宮博物院 | |
நிறுவப்பட்டது | 10 October 1925 (in பெய்ஜிங்) 12 நவம்பர் 1965 (in தாய்பெய்) |
---|---|
அமைவிடம் | ஷிலின், தாய்பெய், சீனக் குடியரசு |
ஆள்கூற்று | 25°06′07″N 121°32′55″E |
வகை | தேசிய அருங்காட்சியகம் |
சேகரிப்புகள் | 698,649 (as of April 2019)[1] |
வருனர்களின் எண்ணிக்கை | வட கிளை: 4,436,118 (2017) |
வலைத்தளம் | www.npm.gov.tw |
மூடு
இந்த சேகரிப்பில் பெரும்பாலானவை சீனாவின் பேரரசர்களால் சேகரிக்கப்பட்ட உயர்தர கலைப்பொருட்கள் ஆகும். தேசிய அரண்மனை அருங்காட்சியகம் தடுக்கப்பட்ட நகரில் அமைந்துள்ளது. இது, கலை வேலைப்பாடுகள் மற்றும் கலைப்பொருட்களின் விரிவான சேகரிப்பிற்காக மிங் மற்றும் குயிங் பேரரசுகளின் தொகுப்பின் அடிப்படையில் கட்டப்பட்டவையாகும்.