பஜ கோவிந்தம்
From Wikipedia, the free encyclopedia
பஜ கோவிந்தம் (Bhaja Govindam) என்பது சமசுகிருத மொழியில் ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டு[1] பக்திப்பாடலாகும். இது ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையின் விழுமியமாய்க் கருதப்படுகிறது.[2] இப்பாடல் ஸ்மர்த்தப் பிராமணர்கள் மட்டுமின்றி வைணவர்களிடையேயும் புகழ் பெற்றதாகும்.