பரத கண்டம்
From Wikipedia, the free encyclopedia
பரத கண்டம் (Bharata Khanda or Bharata Ksetra)[1]) எனும் சொல் இந்திய துணைக்கண்டத்தை குறிப்பிட வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் உள்ளிட்ட இந்து நூல்களில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும்.
இந்து சாத்திரங்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கூற்றுப்படியும், இப்பூவுலகில் மக்கள் செழிப்புடன் வாழத் தக்க இடமாக பரத கண்டம் விளங்கியதாக தங்கள் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.[2][3][4][5] இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என இந்தி மொழியில் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, துஷ்யந்தன் - சகுந்தலை இணையரின் மகன் பரதன் பெயரில்தான்.