பரீதாபாது
From Wikipedia, the free encyclopedia
பரீதாபாது (இந்தி: फरीदाबाद), வட இந்திய மாநிலமான அரியானாவின் மிகப்பெரிய நகரமாகும். இது பரீதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது. தில்லியின் எல்லையில், யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.[1] இந்நகரம் அரியானா மாநிலத்தின் 60 சதவிகித வருமானத்தை வழங்குகிறது.
விரைவான உண்மைகள் பரீதாபாது फरीदाबाद, நாடு ...
பரீதாபாது
फरीदाबाद | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | பரிதாபாது |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,151.00 km2 (830.51 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,04,653 |
• அடர்த்தி | 1,020/km2 (2,600/sq mi) |
மொழி | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய நேர வலயம்) |
தொலைபேசிக் குறியீடு | 0129 |
மூடு
அரியானா மாநிலத்தின் 50 சதவிகித வருமான வரி பரிதாபாது, குர்காவுன் ஆகிய நகரங்களிலேயே வசூலிக்கப்படுகிறது.[2] Fa
தில்லிக்கு அருகிலுள்ளதால் போக்குவரத்து வசதி சிறப்பாக அமைந்துள்ளது .