பாண்டு
From Wikipedia, the free encyclopedia
பாண்டு மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களின் தந்தையார் ஆவார். குந்தி இவருடைய முதல் மனைவியாவார். இவர் விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிறந்தவர். வேதவியாசருடன் அம்பாலிகா கூடிய போது முனிவரது தோற்றங்கண்டு வெளிறிப் போனமையால் பாண்டுவும் வெளிறிய தோற்றத்திற் பிறந்தார். பாண்டுவிற்கு இரு மனைவியர். முதல் மனைவி குந்திதேவி. இரண்டாவது மனைவியின் பெயர் மாதுரி.பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் விருப்பம் உடையவன்.[1] ஒரு முறை வேட்டைக்குச் செல்லும் போது இணை மான்களில் ஒரு மானைக் கொன்று விடுகிறான்.[2]
விரைவான உண்மைகள் பாண்டு, தேவநாகரி ...
பாண்டு | |
---|---|
பாண்டு தன் மனைவி குந்தியுடன் | |
தேவநாகரி | पाण्डु |
சமசுகிருதம் | Pāṇḍu |
வகை | ஹஸ்தினாபுர ராஜா |
இடம் | ஹஸ்தினாபுரம் |
துணை | குந்தி, மாதுரி |
மூடு