பி. சுசீலா
திரைப்பட பாடகர் / From Wikipedia, the free encyclopedia
பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா (பிறப்பு: நவம்பர் 13, 1935) இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி. தென்னிந்தியாவின் "இசைக்குயில்" என்றும் [1] "மெல்லிசை அரசி"என்றும் அழைக்கப்படும் பி.சுசீலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.[2] இவர் இசையரசி எனவும் [3] "கான கோகிலா" எனவும் "கான சரஸ்வதி" என்றும் அழைக்கப்படுகிறார்.
விரைவான உண்மைகள் பி. சுசீலா, பின்னணித் தகவல்கள் ...
பி. சுசீலா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | புலப்பாக்க சுசீலா |
பிற பெயர்கள் | மெல்லிசை அரசி, கான சரஸ்வதி, கான கோகிலா , நைட்டிங்கேல், இசைப்பேரரசி, இசையரசி |
பிறப்பு | நவம்பர் 13, 1935 (1935-11-13) (அகவை 88) விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம்) |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகி, கருநாடக இசை |
தொழில்(கள்) | பாடகி |
இசைக்கருவி(கள்) | இசைக்கலைஞர் |
இசைத்துறையில் | 1952-2007 |
மூடு