பிரகலாதபுரிகோவில் (முல்தான்)
From Wikipedia, the free encyclopedia
பிரகலாதபுரி கோவில் (Prahladpuri Temple) பாகிஸ்தானிய பஞ்சாபில், முல்தானிலுள்ள பழமையான இந்துக் கோவிலாகும். பிரகலாதன் பெயரிலமைந்துள்ள இக்கோவில் இறைவன் நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். இந்தியாவில் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி தாக்கப்பட்டதன் எதிரொலியாக 1992 இல் பிரகலாதபுரி கோவில் தாக்கப்பட்டது. அதிலிருந்து இக்கோவில் இடிந்தநிலையில் உள்ளது.[1]
விரைவான உண்மைகள் பிரகலாதபுரிகோவில், ஆள்கூறுகள்: ...
பிரகலாதபுரிகோவில் | |
---|---|
பிரகலாதபுரி கோவிலின் இடிபாடுகள் | |
ஆள்கூறுகள்: | 30°11′52″N 71°28′11″E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரகலாதன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோவில் |
இணையதளம்: | http://www.pakistanhinducouncil.org/ Link |
மூடு