புதுச்சேரி சட்டப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
புதுச்சேரி சட்டப் பேரவை அல்லது புதுவை சட்டமன்றம் என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் சட்டம் இயற்றும் அவை ஆகும். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
விரைவான உண்மைகள் புதுச்சேரி சட்டப் பேரவை പുതുച്ചേരി നിയമസഭపుదుచ్చేరి శాసనసభ Assemblée législative de puducherry, வகை ...
புதுச்சேரி சட்டப் பேரவை പുതുച്ചേരി നിയമസഭ పుదుచ్చేరి శాసనసభ Assemblée législative de puducherry | |
---|---|
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1 சூலை 1963; 60 ஆண்டுகள் முன்னர் (1963-07-01) |
தலைமை | |
தமிழிசை சௌந்தரராஜன் 18 பிப்ரவரி 2021 முதல் | |
அவைத்தலைவர் | |
முதலமைச்சர் (மன்றத் தலைவர்) | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 33 (30 தேர்ந்தெடுக்கப்பட்டவர் + 3 நியமிக்கப்பட்டவர்) |
அரசியல் குழுக்கள் | அரசு[1]
தே.ஜ.கூ (25)
எதிர்க்கட்சி (8) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 6 ஏப்ரல் 2021 |
அடுத்த தேர்தல் | 2026 |
கூடும் இடம் | |
புதுச்சேரி சட்டப் பேரவை |
மூடு
இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963[2]இன் படி இ்ந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது.