புந்தேல்கண்ட் முகமை
From Wikipedia, the free encyclopedia
புந்தேல்கண்ட் முகமை (Bundelkhand Agency) பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களுக்கு கீழிருந்த சுதேச சமஸ்தானங்களை காண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் நிறுவப்பட்ட முகமைகளில் ஒன்றாகும். புந்தேல்கண்ட் முகமையின் பிரித்தானிய அரசியல் முகவர், புந்தேல்கண்ட் பகுதியில் இருந்த சுதேச சமஸ்தானங்களை 1811-ஆம் ஆண்டு முதல் 15 ஆகஸ்டு 1947 வரை நிர்வகித்தார். [1] 1901-ஆம் ஆண்டில் புந்தேல்கண்ட் முகமை 25,510 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 13,08,326 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.
விரைவான உண்மைகள்
Warning: Value not specified for "common_name" | |||||
புந்தேல்கண்ட் முகமை | |||||
பிரித்தானிய இந்தியாவின் முகமை | |||||
| |||||
மத்திய இந்திய முகமை வரைபடத்தில் புந்தேல்கண்ட் முகமை (மஞ்சள் நிறத்தில்) | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1811 | |||
• | இந்திய விடுதலை | 1948 | |||
பரப்பு | |||||
• | 1901 | 25,510 km2 (9,849 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 13,08,326 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 51.3 /km2 (132.8 /sq mi) | ||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Bundelkhand". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
மூடு