புஷ்கர் சிங் தாமி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
புஷ்கர் சிங் தாமி (Pushkar Singh Dhami, பிறப்பு: 16 செப்டம்பர் 1975) இந்தியாவின் உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் 4 சூலை 2021 அன்று 10-வது உத்தராகண்ட் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[1] 2017-இல் புஷ்கர் சிங் தாமி உதம்சிங் மாவட்டத்தில் உள்ள கதிமா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2][3] இவர் இளம் வயதில் 45வது அகவையில் உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டவர்.
விரைவான உண்மைகள் புஷ்கர் சிங் தாமி, 10-வது உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல் ...
புஷ்கர் சிங் தாமி | |
---|---|
10-வது உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல் | |
பதவியில் 4 சூலை 2021 – தற்போது வரை | |
ஆளுநர் | பேபி ராணி மௌரியா (2022 மார்ச் வரை) |
முன்னையவர் | தீரத் சிங் ராவத் |
உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2012 – மார்ச் 2022 | |
தொகுதி | கதிமா சட்டமன்றத் தொகுதி |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2022 | |
தொகுதி | சம்பாவத் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உத்தராகண்ட் முதலமைச்சர் 16 செப்டம்பர் 1975 (1975-09-16) (அகவை 48) பிதௌரகட், உத்தராகண்ட், இந்தியா |
இறப்பு | உத்தராகண்ட் முதலமைச்சர் |
இளைப்பாறுமிடம் | உத்தராகண்ட் முதலமைச்சர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | கீதா தாமி |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | காதிமா, உதம்சிங் நகர் மாவட்டம் |
கல்வி | முதுநிலை சட்டப் படிப்பு |
முன்னாள் கல்லூரி | லக்னோ பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | www |
மூடு
2022 உத்தரகண்ட் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், புஷ்கர் சிங் தாமியை இரண்டாம் முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, 23 மார்ச் 2022 அன்று பதவியேற்றார்.[4][5]