மகாமாயா பிரசாத் சின்கா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மகாமாயா பிரசாத் சின்கா (Mahamaya Prasad Sinha)(1 மே 1909 - 1987) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகாரில் மார்ச் 1967 முதல் ஜனவரி 1968 வரை முதலமைச்சராக இருந்தவர் ஆவார்.பீகாரில் முதல் காங்கிரசு அல்லாத அரசாங்கமாக இவரது அரசு இருந்தது. சின்கா மகாராஜா காமக்யா நரேன் சிங் மற்றும் மகாராஜ் குமார் பசந்த் நரேன் சிங் ஆகியோரைப் பின்பற்றி அவர்களது அரசியல் ஜன கிராந்தி தளத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1977-ல் பீகாரின் பாட்னா தொகுதியிலிருந்து 6வது மக்களவைக்கு, இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசிலிருந்து விலகுவதற்கு முன், 1960களில் பீகார் பிரிவின் நான்கு முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர். மற்றவர்கள் கிருஷ்ணா பல்லப் சஹாய், சத்யேந்திர நாராயண் சின்ஹா மற்றும் பினோதானந்த் ஜா ஆவர்.[2][3][4]
விரைவான உண்மைகள் மகாமாயா பிரசாத் சின்கா, 5வது பீகார் முதலமைச்சர் ...
மகாமாயா பிரசாத் சின்கா | |
---|---|
5வது பீகார் முதலமைச்சர் | |
பதவியில் 5 மார்ச் 1967 – 28 சனவரி 1968[1] | |
முன்னையவர் | கிருஷ்ணா பல்லப் சாகே |
பின்னவர் | சதீஷ் பிரசாத் சிங் |
தொகுதி | பாட்னா மேற்கு |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1977-1980 | |
முன்னையவர் | இராமவதார் சாசுதிரி |
பின்னவர் | இராமவதார் சாசுதிரி |
தொகுதி | பாட்னா, பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1909-05-01)1 மே 1909 |
இறப்பு | 1987 (aged 87-88) |
அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு , ஜன கிராந்தை தளம் |
மூலம்: |
மூடு