மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (Mannar Thirumalai Naicker College) தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கத்தால் 1974 ஆம் ஆண்டு மதுரை பசுமலையில் தொடங்கப்பட்டது. இங்கு கலை மற்றும் அறிவியல் சம்பந்தமான பல துறைகள் உள்ளன. மதுரையை ஆண்ட மன்னர், திருமலை நாயக்கர் பெயரால் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியின் குறிக்கோள் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 1974 |
பட்ட மாணவர்கள் | 7 பாடதிட்டங்கள் |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2 பாடதிட்டங்கள் |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | NAAC A [1] |
இணையதளம் | www.mannarcollege.ac.in |
மூடு