ஹரி சிங்
From Wikipedia, the free encyclopedia
மகாராஜா ஹரி சிங் (Hari Singh) (23 செப்டம்பர் 1895 – 26 ஏப்ரல் 1961), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் சுதேச சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் ஆவார்.
விரைவான உண்மைகள் ஹரி சிங்हरि सिंहਹਰਿ ਸਿੰਘ حری سنگه, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் அரசர் ...
ஹரி சிங் हरि सिंह ਹਰਿ ਸਿੰਘ حری سنگه | |
---|---|
மகாராஜா, ஜம்மு காஷ்மீர் | |
ஹரி சிங், 1944 | |
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் அரசர் | |
ஆட்சி | 23 செப்டம்பர் 1925 — 26 ஏப்ரல் 1961 |
முன்னிருந்தவர் | பிரதாப் சிங் |
பின்வந்தவர் | ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் முடியாட்சி ஒழிக்கப்பட்டது (கரண் சிங், ஜம்மு காஷ்மீர் அதிபர்) |
துணைவர் | மகாராணி தாரா தேவி (நான்காம் மனைவி) |
வாரிசு(கள்) | கரண் சிங் |
அரச குடும்பம் | இராசபுத்திர டோக்ரா வம்சம் |
தந்தை | அமர்சிங் |
பிறப்பு | 23 செப்டம்பர் 1895 ஜம்மு, ஜம்மு காஷ்மீர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 26 ஏப்ரல் 1961 (வயது 65) மும்பை, மகாராட்டிரா, இந்தியா |
சமயம் | இந்து சமயம் |
மூடு
நான்கு முறை திருமணம் செய்த இவரின் நான்காவது மனைவியின் பெயர் மகாராணி தாரா தேவி ஆகும் (1910–1967). இவரது மகன் கரண் சிங், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அதிபராகவும் (President), பின்னர் பிரதம அமைச்சராகவும் (Prime Minister) முதல்வராகவும் செயல்பட்டவர்.