அ. வரதராஜப் பெருமாள்
From Wikipedia, the free encyclopedia
அண்ணாமலை வரதராஜப் பெருமாள் (Annamalai Varatharaja Perumal) இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக 1988 முதல் 1990 வரை பதவியில் இருந்தவர். இவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈழத்தமிழ்ப் போராளிக் குழுவின் தலைவராகச் செயல்பட்டவர்.[1]
விரைவான உண்மைகள் அ. வரதராஜப் பெருமாள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் ...
அ. வரதராஜப் பெருமாள் | |
---|---|
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் | |
வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் | |
பதவியில் டிசம்பர் 1988 – மார்ச் 1990 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | எவருமில்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி |
வாழிடம் | இந்தியா |
முன்னாள் கல்லூரி | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
மூடு