ஆதிசேஷன்
From Wikipedia, the free encyclopedia
ஆதிசேசன் (சமசுகிருதம்:शेष, சேசா) என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில், காசிபர்-கத்ரு தம்பதியரின் மகன். மேலும் பாற்கடலில் விட்டுணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும். ஆதிசேசன் சிவபெருமானது கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரனாகவும் அறியப்படுகிறார்.[1]
விரைவான உண்மைகள் ஆதிசேசன், வகை ...
ஆதிசேசன் | |
---|---|
தன் மனைவியருடன் ஆதிசேச இருக்கையில் அமர்ந்திருக்கும் விட்டுணு, இராசா ரவிவர்மா ஓவியம் | |
வகை | விஷ்ணு நாகம் இலட்சுமணன் பலராமன் |
இடம் | திருப்பாற்கடல் |
சகோதரன்/சகோதரி | மானசா தேவி, வாசுகி (பாம்பு), தட்சகன் மற்றும் பல |
குழந்தைகள் | சுலோச்சனா |
மூடு