சுலோச்சன முதலியார் பாலம்
திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பலம் / From Wikipedia, the free encyclopedia
சுலோச்சன முதலியார் பாலம் (Sulochana Mudhaliar bridge) (வண்ணாரப்பேட்டை பாலம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும்வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பழமையான பாலமாகும். இந்தப் பாலம் 1884 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம் (History of Tinnevelly) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]