நாவேந்தன்
From Wikipedia, the free encyclopedia
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.[1]
விரைவான உண்மைகள் நாவேந்தன், பிறப்பு ...
நாவேந்தன் | |
---|---|
பிறப்பு | த. திருநாவுக்கரசு (1932-12-14)திசம்பர் 14, 1932 புங்குடுதீவு |
இறப்பு | சூலை 10, 2000(2000-07-10) (அகவை 67) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | தம்பிராசா, சிவபாக்கியம் |
உறவினர்கள் | த. துரைசிங்கம் |
மூடு