கடலுண்டி பறவைகள் சரணாலயம்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் From Wikipedia, the free encyclopedia
கடலுண்டி பறவைகள் சரணாலயம் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கடலுண்டிப்புழா ஆறு, அரபிக் கடலில் கலக்கும் இடத்திலுள்ள தீவுக் கூட்டங்களில் அமைந்திருக்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 200மீ உயரத்திலுள்ளது. இச்சரணாலயம் கோழிக்கோடு நகரிலிருந்து 16கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதற்கு அருகாமையிலுள்ள விமான நிலையம் கரிப்பூர் பன்னாட்டு விமானநிலையம் ஆகும்.
கடலுண்டி பறவைகள் சரணாலயம் | |
---|---|
கடலுண்டி பறவைகள் சரணாலயம் | |
அமைவிடம் | மலப்புரம் மாவட்டம், கேரளா, இந்தியா |
மொத்த உயரம் | 200 மீட்டர்கள் (660 அடி) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.