மு. அருணாசலம்
தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
மு. அருணாசலம் (Mu. Arunachalam, 29 அக்டோபர் 1909 – 23 நவம்பர் 1992)[1], தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
விரைவான உண்மைகள் மு. அருணாசலம், பிறப்பு ...
மு. அருணாசலம் | |
---|---|
பிறப்பு | (1909-10-29)29 அக்டோபர் 1909 திருச்சிற்றம்பலம், தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்) |
இறப்பு | 23 நவம்பர் 1992(1992-11-23) (அகவை 83) |
பணி | தமிழறிஞர் |
பெற்றோர் |
|
மூடு